ராதேக்ருஷ்ணா ...
ப்ரேம மயமான தினம் தொடக்கம் ...
க்ருஷ்ணன் இஷ்டப்படி ப்ரேம தம்பதிகளாய் வாழ்ந்த ஶ்ரீமதி பத்மாவதி ஶ்ரீ ஜயதேவருக்கு இன்றைய தினத்தை நாம் அர்ப்பணிப்போம்...
கீத கோவிந்தமான அஷ்டபதியை உள்ளபடி புரிந்துகொண்டு புரி ஜகந்நாதனை அனுபவிப்போம் ...
No comments:
Post a Comment